அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பி.எஸ்.- சசிகலா மரியாதை

அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பி.எஸ்.- சசிகலா மரியாதை

Uncategorized

அண்ணாவின் 48வது நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா  ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திலும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா மரியாதை செலுத்தினர். இன்று காலை அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டி திமுக அமைதி பேரணி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

படம்: ஜார்ஜ்

 
Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top