நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்!

Uncategorized

ஜல்லிக்கட்டு தடையை நீக்கிடக்கோரி தமிழகமெங்கும் அறவழியில் போராடிய மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போலீஸாரால் தாக்கப்பட்டதைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சியினர் இன்று கண்டன ஆர்பாட்டம் நடத்த உள்ளனர். நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை மற்றும் இளைஞர் பாசறை இணைந்து நடத்தும் இந்த கண்டன ஆர்பாட்டம், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில்,  இன்று மாலை 3 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறுகிறது. 

Source: நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்! – Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top