ராணுவ வீரர்களுக்கு மதுரையில் அஞ்சலி
Uncategorized February 2, 2017,காஷ்மீர் பனிச்சரிவில் வீர மரணம் அடைந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த இரண்டு ராணுவ சிப்பாய்களின் உடல்களும் மதுரை கொண்டு வரப்பட்டது. அவர்களுக்கு அமைச்சரும், கலெக்டரும் அஞ்சலி செலுத்தினார்கள். வீரர்களின் உடல் தகனம் செய்யப்படுயகிறது. பள்ளக்காபட்டியில் சுந்தரபாண்டிக்கு காலை 7 மணிக்கும், வெள்ளாங்குளத்தில் தாமோதர கண்ணனுக்கு காலை 8 மணிக்கும் உடல் தகனம் நடைபெறுகிறது.

Source: ராணுவ வீரர்களுக்கு மதுரையில் அஞ்சலி – Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.