யாகம் மேற்கொண்ட ராம மோகன ராவ்!
Uncategorized February 2, 2017,
வருமான வரித்துறை சோதனையால் பதவி இழந்த முன்னாள் தமிழக தலைமைச் செயலாளரான ராம மோகன ராவ், இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹார யாகம் மேற்கொண்டுள்ளார். தனது மனைவியுடன் திருச்செந்தூர் முருகன் கோயில் சென்ற ராம மோகன ராவ் சூரசம்ஹார யாகம் நடத்தியுள்ளார். எதிரிகளை வீழ்த்த இந்த யாகம் செய்வார்களாம்!
Source: யாகம் மேற்கொண்ட ராம மோகன ராவ்! – Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.