இலங்கை கடற்படையால் ஐந்து மீனவர்கள் சிறைப்பிடிப்பு

Uncategorized

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜெகதாபட்டினம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு படகுகளையும் ஐந்து மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்து சென்றது. இதில் ஒரு படகு பழுதாகவே அந்த படகை விட்டுவிட்டு, மற்றொரு படகில் இருந்த ராமையன், செல்லதுரை, சேகர், விவேகானந்தன், சுப்பையா ஆகிய 5 மீனவர்களையும், ஒரு படகினையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு விசாரணைக்கு கொண்டு சென்றனர்.

Source: இலங்கை கடற்படையால் ஐந்து மீனவர்கள் சிறைப்பிடிப்பு – Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top