ட்ரம்ப்பின் அடுத்த அதிரடி!
ban, donald trump, trump, world, World news January 31, 2017,ஈராக், சிரியா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடைவிதிக்கும் வகையில் குடியுரிமைக் கொள்கையில் அதிரடி மாற்றம் செய்து உத்தரவிட்டார், அதிபர் ட்ரம்ப்.
இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது. இதையடுத்து ட்ரம்ப்பின் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது. இந்நிலையில் அவருக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி அங்கு அரசு தலைமை வழக்கறிஞர் (பொறுப்பு) சாலியேட்ஸை பதவிநீக்கம் செய்து மீண்டும் அதிரடி காட்டியுள்ளார்.
இவர் ட்ரம்ப்பின் குடியுரிமைக் கொள்கையில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியதால், ட்ரம்ப் இந்த நடவடிக்கையில் எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
Source: ட்ரம்ப்பின் அடுத்த அதிரடி! – G-News

Leave a comment
You must be logged in to post a comment.