பனிச்சரிவில் சிக்கி பலியான தமிழக வீரர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்

avalanche, chennai, jammu kashmir, tamil nadu
சென்னை: காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி பலியான தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கப்படும் என மாநில அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி இந்திய ராணுவ வீரர்கள் 21 பேர் பலியாயினர். இதில் தஞ்சையை சேர்ந்த இளவரசன், மதுரையை சேர்ந்த சுந்தரபாண்டியன் 2 பேர் அடங்குவர். இவர்களுக்கு இன்று நிவாரண நிதியை முதல்வர் ஓ.பி.எஸ்., அறிவித்தார்.

English summary:

Chennai: Tamil Nadu killed in Kashmir avalanche trapped Rs 2 each to the families of the soldiers. 20 million would be provided by the state prosecution announced. 21 Indian soldiers killed in Kashmir avalanche trapped. 

Source: பனிச்சரிவில் சிக்கி பலியான தமிழக வீரர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top