ஜல்லிக்கட்டுக்காக உண்ணாவிரதம்; நெல்லையில் 2 பேர் மயக்கம்
Jallilkattu, students, tamil nadu, tirunelveli January 22, 2017,
திருநெல்வேலி: ஜல்லிக்கட்டுக்காக உண்ணாவிரதம் இருந்த 2 பேர் மயக்கமடைந்தனர். ஜல்லிக்கட்டுக்காக நெல்லையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் 3வது நாளாக நீடிக்கிறது.
இந்த போராட்டத்தில் நேற்று நந்தா, ராஜா என்பவர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று கார்த்திக், லட்சுமி என்பவர்கள் மயக்கமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
English summary:
Tirunelveli: Jallikattu got faint for 2 people who were fasting. Jallikattu students and young people in the hunger strike is taking place for the rice. 3rd day of the strike lasts.
Source: ஜல்லிக்கட்டுக்காக உண்ணாவிரதம்; நெல்லையில் 2 பேர் மயக்கம் – G-News
Leave a comment
You must be logged in to post a comment.