தமிழகத்திற்கு கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீர் திறப்பு
chennai, dam, kantaleru, tamil nadu January 10, 2017,
சென்னை: தமிழகத்திற்கு கண்டலேறு அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டுள்ளது.முதல்வர் கடிதம்:
‘சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும்’ என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார்.
4 நாட்களில் வந்தடையும்:
இதையடுத்து, கண்டேலேறு அணையிலிருந்து இன்று விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கண்டேலறு அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 4 நாட்களில் தமிழக எல்லையை வந்தடையும் என கூறப்படுகிறது.
English Summary:
Chennai: Tamil Nadu kantaleru 1,000 cubic feet per second, the Krishna river water from the dam is open.
Source: தமிழகத்திற்கு கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீர் திறப்பு – G-News
Leave a comment
You must be logged in to post a comment.