கிறிஸ்துமஸ் கோலாகலம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

chennai, christmas, church, tamil nadu
சென்னை: இயேசுபிறந்த நாளான இன்று(25-12-16) கிறிஸ்துமஸ்நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கிறிஸ்துமஸ் விழா:

நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. விழாவையொட்டி அனைத்த ஆலயங்களும் வண்ணவிளக்கு களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு முதல் ஆலயங்களில் நடைபெற்ற கூட்டு பிரார்த்தனையில் மக்கள் கூட்டம் கூட்டமாக கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் சாந்தோம், கோவை, மதுரை வேளாங்கண்ணி தூத்துக்குடி பனிமயமாதா உட்பட அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகின்றன.

English summary:

Chennai: Jesus born Day today (25-12-16) Christmas everywhere festivity is celebrated.

Source: கிறிஸ்துமஸ் கோலாகலம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top