பாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மனைவி சிகிச்சைப் பலனின்றி பரிதாப மரணம் ; மகன் உயிருக்குப் போராட்டம்

இந்தியா

டெல்லி குருகிராமில் நேற்று மாலை நீதிபதியின் மனைவி, மகனைப் பட்டப்பகலில் துப்பாக்கியால், சுட்டு அவர்களின் பாதுகாவலர் இழுத்துச் சென்ற நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவத்தில் மனைவி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி இறந்தது கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ….

Source: Hindu

Read More >> பாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மனைவி சிகிச்சைப் பலனின்றி பரிதாப மரணம் ; மகன் உயிருக்குப் போராட்டம்

Search

Back to Top