ஏமாற்றிவிட்டீர்கள்.. உங்களுக்கு கங்கை தேவையில்லை.. மரணத்திற்கு முன் அகர்வால் மோடிக்கு எழுதிய கடிதம்
One India October 14, 2018,டேராடூன்: கங்கைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த பிரபல சமூகவியலாளர் பேராசிரியர் ஜிடி.அகர்வால் பிரதமர் மோடிக்கு எழுதிய கடைசி கடிதம் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு நடக்களுக்கு முன் பிரபல சமூகவியலாளர் பேராசிரியர் ஜிடிஅகர்வால் தொடர் உண்ணாவிரதம் காரணமாக ஹரித்வாரில் மரணம் அடைந்தார். இவர் கங்கை நதியை சுத்தம் செய்ய வேண்டும் என்று இத்தனை வருடமாக ….
Source: One india
Read More >> ஏமாற்றிவிட்டீர்கள்.. உங்களுக்கு கங்கை தேவையில்லை.. மரணத்திற்கு முன் அகர்வால் மோடிக்கு எழுதிய கடிதம்