அரசு பள்ளிகளில் அதிகரித்து வரும் இடைநிற்றல்: தடுக்க புதிய உத்தி தேவை- ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகம்

தமிழக அரசு பள்ளிகளில் நிலை தொடர்பாக வெளியாகும் எந்த புள்ளிவிவரமும் திருப்தியளிப்பதாக இல்லை. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவது ஒருபுறம் கவலையளிக்கும் நிலையில், அரசு பள்ளிகளின் மாணவர்கள் இடைநிற்றல் விகிதமும் வேகமாக அதிகரித்து வருகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். ….

Source: Hindu

Read More >> அரசு பள்ளிகளில் அதிகரித்து வரும் இடைநிற்றல்: தடுக்க புதிய உத்தி தேவை- ராமதாஸ் வலியுறுத்தல்

Search

Back to Top