ராம், நலம்தானே.. இது ஜானுவின் கடிதம்!

One India

ஜானுவின் கடிதம்… அன்பின் ராம்… நலம்தானே..? இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்… ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா..? சரி… சரி… நல விசாரிப்பு நம்முள் எதற்கு… எத்தனை அன்பை… நேசத்தை… பாசத்தை… பரிவைக் கண்டேன் அந்த இரவில் உன்னிடத்தில்… அந்த ஒற்றை இரவு போதுமே இனிமேலான வாழ்க்கையை மழைச்சாரலாய் மகிழ்விக்க… ….

Source: One india

Read More >> ராம், நலம்தானே.. இது ஜானுவின் கடிதம்!

Search

Back to Top