பாங்க் ஆப் மகாராஷ்டிராவின் 51 கிளைகள் மூடப்படுவதாக திடீர் அறிவிப்பு: அருகில் உள்ள கிளைகளில் கணக்கு தொடர வலியுறுத்தல்
இந்தியா October 3, 2018,நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆப் மகாராஷ்டிரா தனது 51 கிளைகளையும் மூடுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குளை அருகிலுள்ள கிளைகளில் தொடருமாறும் இவ்வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. ….
Source: Hindu
Read More >> பாங்க் ஆப் மகாராஷ்டிராவின் 51 கிளைகள் மூடப்படுவதாக திடீர் அறிவிப்பு: அருகில் உள்ள கிளைகளில் கணக்கு தொடர வலியுறுத்தல்