பேராசியர் மீது பாலியல் புகார் கூறிய திருவண்ணாமலை வேளாண் பல்கலைக்கழக மாணவி டிஸ்மிஸ்!

One India

திருவண்ணாமலை: பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய திருவண்ணாமலை வேளாண் பல்கலைக்கழக மாணவி டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் படித்து வரும் சென்னை பெருங்குடியை சேர்ந்த மாணவி உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறினார். உதவி பேராசிரியர் தங்க பாண்டியனுக்கு இரண்டு பேராசிரியைகள் ….

Source: One india

Read More >> பேராசியர் மீது பாலியல் புகார் கூறிய திருவண்ணாமலை வேளாண் பல்கலைக்கழக மாணவி டிஸ்மிஸ்!

Search

Back to Top