திருமுருகன் காந்திக்கு மட்டுமல்ல.. இடதுசாரி சிந்தனையாளர்கள் ஐவர் மீதும் பாய்ந்தது உபா சட்டம்
One India August 29, 2018,டெல்லி: இடதுசாரி சிந்தனையாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்துள்ளது. மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி மீது சமீபத்தில் நுங்கம்பாக்கம் போலீசார் உபா சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். இந்த சட்டம் 1967ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தடா, பொடா சட்டங்களை போல மிகவும் கடுமையான சட்டம் இது. ….
Source: One india
Read More >> திருமுருகன் காந்திக்கு மட்டுமல்ல.. இடதுசாரி சிந்தனையாளர்கள் ஐவர் மீதும் பாய்ந்தது உபா சட்டம்