கேரளாவுக்கு அதிகமான நிவாரண உதவியை மத்திய அரசு வழங்காதது வேதனை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
இந்தியா August 29, 2018,மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு அதிகமான நிவாரண உதவிகளை மத்தியிலும் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வழங்காதது வேதனை அளிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ….
Source: Hindu
Read More >> கேரளாவுக்கு அதிகமான நிவாரண உதவியை மத்திய அரசு வழங்காதது வேதனை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு