நல்ல ஐடியா.. அரியலூர் கல்லூரியில் போன் எடுத்துவரும் மாணவர்களுக்கு வித்தியாசமான தண்டனை!

One India

அரியலூர்: அரியலூர் மீனாட்சி ராமசாமி கலை அறிவியல் கல்லூரியில் போன் எடுத்துவரும் மாணவர்களுக்கு வித்தியாசமான தண்டனை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் போன் எடுத்து வர செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்ற வாரம் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. போன் எடுத்து வரும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனாலும் சில ….

Source: One india

Read More >> நல்ல ஐடியா.. அரியலூர் கல்லூரியில் போன் எடுத்துவரும் மாணவர்களுக்கு வித்தியாசமான தண்டனை!

Search

Back to Top