பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துங்க… நவம்பர் 15-இல் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்!
One India August 27, 2018,சென்னை: பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என நவம்பர் 15-ஆம் தேதி அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை அரசு அமல்படுத்த வேண்டும்; 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்; அங்கன்வாடி, சத்துணவு, ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 3 கட்ட போராட்டங்களில், ….
Source: One india
Read More >> பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துங்க… நவம்பர் 15-இல் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்!