ஓய்ந்தது மழை.. பெட்ரோல், டீசல் போட நீண்ண்ண்ண்…ட கியூவில் காத்திருக்கும் திருச்சூர் மக்கள்!

One India

திருச்சூர்: திருச்சூரில் பெட்ரோல் டீசல் போட மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. கேரளத்தில் கடந்த 3 வாரங்களாக பெய்து வந்த மழையால் அந்த மாநிலமே வெள்ளக்காடானது. இதையடுத்து அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. பத்தினம்திட்டா, செங்கனூர், ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கேரளாவுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் ….

Source: One india

Read More >> ஓய்ந்தது மழை.. பெட்ரோல், டீசல் போட நீண்ண்ண்ண்…ட கியூவில் காத்திருக்கும் திருச்சூர் மக்கள்!

Search

Back to Top