ஹெச்.ராஜா மீது கவிஞர் மனுஷ்யபுத்திரன் காவல் ஆணையரிடம் புகார்
தமிழகம் August 20, 2018,தனது கவிதையை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, தனக்கு எதிராகத் தூண்டிவிடுவதாக ஹெச்.ராஜா மீதும், தன்னை மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கவிஞர் மனுஷ்யபுத்திரன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ….
Source: Hindu
Read More >> ஹெச்.ராஜா மீது கவிஞர் மனுஷ்யபுத்திரன் காவல் ஆணையரிடம் புகார்