கேரளாவில் கொட்டித் தீர்த்த கனமழை குறைந்தது: ரயில், பேருந்து போக்குவரத்து தொடக்கம்

இந்தியா

கேரளாவில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழை சற்று ஓய்ந்துள்ளது. மீட்பு பணிகள் முழு அளவில் முடுக்கி விடப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் ரயில், பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளதால் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. ….

Source: Hindu

Read More >> கேரளாவில் கொட்டித் தீர்த்த கனமழை குறைந்தது: ரயில், பேருந்து போக்குவரத்து தொடக்கம்

Search

Back to Top