கேரளா, கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவிலும் கனமழை.. 2 மாவட்டங்களில் வெள்ளம்.. பீதியில் மக்கள்!
One India August 20, 2018,கிருஷ்ணா: கேரளா, கர்நாடக மாநிலங்களை தொடர்ந்து ஆந்திராவிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென் மேற்கு பருவமழையின் தீவிரத்தால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாவட்டங்களில் வெளுத்து வாங்கியது. இதனால் கேரள மாநிலம் வரலாறு காணாத சேதத்தை சந்தித்தது. . வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தமிழகத்திலும் உள்ளது. ….
Source: One india
Read More >> கேரளா, கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவிலும் கனமழை.. 2 மாவட்டங்களில் வெள்ளம்.. பீதியில் மக்கள்!