கர்நாடகாவுக்கு 2-வது தலைநகரம்? – ’வடக்கு தேய்கிறது; தெற்கு கொழிக்கிறது’ பிரச்சாரத்தை முறியடிக்க குமாரசாமி வியூகம்
இந்தியா August 1, 2018,முதல்வர் குமாரசாமி தலைமையிலான கர்நாடக அரசு வடக்கு கர்நாடகாவை புறக்கணித்து வருவதாக கூறி அங்கு நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இதற்கு பதிலடியாக வடக்கு கர்நாடகாவில் உள்ள பெலகாவியை 2-வது தலைநகராக அறிவிக்க தயார் என குமாரசாமி கூறியுள்ளார். ….
Source: Hindu
Read More >> கர்நாடகாவுக்கு 2-வது தலைநகரம்? – ’வடக்கு தேய்கிறது; தெற்கு கொழிக்கிறது’ பிரச்சாரத்தை முறியடிக்க குமாரசாமி வியூகம்