பிரதமரின் பில்டப் பேச்சு.. மக்கள் மனதில் வெறுப்பு, கோபத்தைதான் வரவழைத்தது- ராகுல்
One India July 21, 2018,டெல்லி: நாடாளுமன்றத்தில் பிரதமரின் பேச்சு மக்களுக்கு வெறுப்பு மற்றும் கோபத்தைத்தான் வரவழைத்தது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நேற்றைய தினம் கொண்டு வரப்பட்டது. அப்போது பிரதமரின் வெளிநாடு பயணம், கருப்பு பணம், பணமதிப்பிழப்பு ஆகியவை குறித்து ராகுல் கடுமையாக விமர்சனம் செய்தார். எனினும் பேச்சின் முடிவில் பிரதமர் ….
Source: One india
Read More >> பிரதமரின் பில்டப் பேச்சு.. மக்கள் மனதில் வெறுப்பு, கோபத்தைதான் வரவழைத்தது- ராகுல்