சிக்னல் கோளாறு.. பார்க் – கடற்கரை இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தம்.. மக்கள் அவதி

One India

சென்னை: சிக்னல் கோளாறு காரணமாக சென்னை பார்க் ரயில் நிலையத்தில் இருந்து கடற்கரை வரை ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். சென்னை தாம்பரத்தில் இருந்து மெரினா கடற்கரை வரை மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பார்க் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பார்க் ரயில் நிலையத்தில் இருந்து ….

Source: One india

Read More >> சிக்னல் கோளாறு.. பார்க் – கடற்கரை இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தம்.. மக்கள் அவதி

Search

Back to Top