பேத்தி வயது சிறுமியை சீரழித்த முதியவர்.. சென்னை சிறுமி பலாத்கார விவகாரத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்
One India July 17, 2018,சென்னை: அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார விவகாரத்தில் 66 வயது முதியவரான லிப்ட் ஆபரேட்டரே முதலில் சிறுமியை பலாத்காரம் செய்தது அம்பலமாகியுள்ளது. சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்த மாற்றுத்திறனாளி சிறுமியை அங்கு பணிபுரியும் லிப்ட் ஆபரேட்டர், எலக்ட்ரிஷியன், பிளம்பர் என 15 பேர் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தாயார் நேற்று போலீஸில் ….
Source: One india
Read More >> பேத்தி வயது சிறுமியை சீரழித்த முதியவர்.. சென்னை சிறுமி பலாத்கார விவகாரத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்