அடி, உதை, மிதி.. கோர்ட்டுக்குள் 17 காமக்கொடூரர்களுக்கு நடந்தது இதுதான்.. பரபரப்பு வீடியோ

One India

சென்னை: 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை 7 மாதங்களாக பலாத்காரம் செய்த 17 காமக் கொடூரர்கள் மீதும் சென்னை மகளிர் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். அப்போது செல்போனில் எடுக்கப்பட்ட காட்சிகள் தற்போது லீக்காகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. அடி உதை, மிதி என சரமாரியாக தாக்குதல் அரங்கேறியுள்ளது. இன்னும் கூட வழக்கறிஞர்களுடன் ….

Source: One india

Read More >> அடி, உதை, மிதி.. கோர்ட்டுக்குள் 17 காமக்கொடூரர்களுக்கு நடந்தது இதுதான்.. பரபரப்பு வீடியோ

Search

Back to Top