நிரம்புகிறது கேஆர்எஸ்.. கர்நாடகாவில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

One India

மைசூர்: கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்ப உள்ளதால், கர்நாடகாவில், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காவிரி நீராவரி, வாரியம் வெளியிிட்டுள்ள செய்திக்குறிப்பு: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ் அணை தனது முழு கொள்ளளவை எட்ட உள்ளது. வெளியேற்றப்படும் நீரின் அளவு எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்க கூடும். எனவே, ….

Source: One india

Read More >> நிரம்புகிறது கேஆர்எஸ்.. கர்நாடகாவில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Search

Back to Top