திருப்பதி கோயிலில் 9 நாட்களுக்கு தரிசனம் ரத்து.. தேவஸ்தானம் அறிவிப்பு!

One India

திருப்பதி: திருப்பதி கோயிலில் 9 நாட்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் வெங்கடாஜலபதியை தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசிப்பது வழக்கம். கோடை விடுமுறை, தொடர் விடுமுறை, பிரம்மோற்சவம் ஆகிய நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சக்கணக்கை தாண்டும். ஏழுமலையானை இந்திய மக்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் என தரிசனம் செய்வது ….

Source: One india

Read More >> திருப்பதி கோயிலில் 9 நாட்களுக்கு தரிசனம் ரத்து.. தேவஸ்தானம் அறிவிப்பு!

Search

Back to Top