இரும்புத் தொழிற்சாலையில் காஸ் கசிவு: 6 தொழிலாளர்கள் பரிதாப பலி

இந்தியா

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் இன்று மாலை தனியார் இரும்புத் தொழிற்சாலையில் திடீரென காஸ் கசிவு ஏற்பட்டது. இதில் 6 தொழிலாளர்கள் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். ….

Source: Hindu

Read More >> இரும்புத் தொழிற்சாலையில் காஸ் கசிவு: 6 தொழிலாளர்கள் பரிதாப பலி

Search

Back to Top