நடைப்பயிற்சியின்போது மாரடைப்பு.. ஓய்வுபெற்ற ஹைகோர்ட் நீதிபதி வி.தனபாலன் காலமானார்

One India

சென்னை: ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.தனபாலன் இன்று திங்கள்கிழமை காலை நடைபயிற்சியின்போது மாரடைப்பால் காலமானார். சென்னை உயரி நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் நீதிபதி தனபாலன். இவர் நிலாங்கரையில் வசித்து வந்தார். வழங்கம் போல இன்று திங்கள்கிழமை காலை நடைபயிற்சிக்கு சென்றவர் அங்கே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து கீழே விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் ….

Source: One india

Read More >> நடைப்பயிற்சியின்போது மாரடைப்பு.. ஓய்வுபெற்ற ஹைகோர்ட் நீதிபதி வி.தனபாலன் காலமானார்

Search

Back to Top