திருநங்கைகளை அவமதித்து ட்வீட்: போராட்டத்தின் எதிரொலியாக மன்னிப்பு கேட்டார் கஸ்தூரி

தமிழகம்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்து திருநங்கைகளோடு ஒப்பிட்டு நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருநங்கைகள் போராட்டத்தை அடுத்து தனது கருத்துக்கு கஸ்தூரி மன்னிப்பு கேட்டுள்ளார். ….

Source: Hindu

Read More >> திருநங்கைகளை அவமதித்து ட்வீட்: போராட்டத்தின் எதிரொலியாக மன்னிப்பு கேட்டார் கஸ்தூரி

Search

Back to Top