கண்ணில் மிளகாய்பொடி தூவி கறிக்கடைக்காரர் வெட்டி கொலை.. திண்டுக்கல் போலீஸ் ஸ்டேஷன் அருகே பரபரப்பு

One India

திண்டுக்கல்: திண்டுக்கல் காவல் நிலையம் அருகிலேயே கறிக்கடை ஊழியர் மர்மநபர்களால் அரிவாளால் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் அனைவரையும் உறைய வைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் குடையாறைப்பட்டியை சேர்ந்தவர் குமரேசன். வயது 28. இவருக்கு 2 வருடங்களுக்கு முன்புதான் திருமணமாகி அக்‌ஷயா என்ற பெண் குழந்தை உள்ளது. குமரேசன் அந்த பகுதியிலுள்ள ஒரு கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார். ஆனால் ….

Source: One india

Read More >> கண்ணில் மிளகாய்பொடி தூவி கறிக்கடைக்காரர் வெட்டி கொலை.. திண்டுக்கல் போலீஸ் ஸ்டேஷன் அருகே பரபரப்பு

Search

Back to Top