பெங்களூரில் டிராபிக் தாங்கல.. ஆபிஸுக்கு குதிரையில் சென்ற ஐடி பணியாளர்!
One India June 15, 2018,பெங்களூர்: பெங்களூர் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்ட ரூபேஷ் குமார் வர்மா என்ற ஐடி பணியாளர், தன்னுடைய அலுவலகத்திற்கு குதிரையில் பயணித்து இருக்கிறார். பெங்களூருக்கு ஐடி நிறுவனம், குளிர்ச்சியான மழை, ஸ்டார் அப் என்று பல பிரபலமான விஷயங்கள் இருந்தாலும், டிராபிக்கும் அதில் ஒன்று. அந்த அளவிற்கு பெங்களூரின் டிராபிக், உடலுக்குள் இருக்கும் செல்களை ஆட்டி படைக்கும். பக்கத்தில் ….
Source: One india
Read More >> பெங்களூரில் டிராபிக் தாங்கல.. ஆபிஸுக்கு குதிரையில் சென்ற ஐடி பணியாளர்!