18 ரூபாய்க்காக ஒரு வாதம்.. பெண் போலீஸின் செயலால் முகம் சுளித்த பயணிகள்.. பஸ் ஊழியர்கள் போராட்டம்
One India June 15, 2018,திருப்பத்தூர்: இலவச வியாதி நாடு பூரா பரவி கிடக்கு. அதுக்கு தமிழ்நாடும் விதிவிலக்கல்ல என்பதன் உதாரணம்தான் இது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து மானாமதுரைக்கு செல்லும் பஸ்ஸில் ஒரு பெண் போலீஸ் சீருடையில் ஏறினார். அவர் பெயர் கிருபாராணி, திருவாடானையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸாக பணியாற்றி வருபவர். பஸ் கிளம்பியது. எல்லோரிடமும் டிக்கெட் வாங்கி ….
Source: One india
Read More >> 18 ரூபாய்க்காக ஒரு வாதம்.. பெண் போலீஸின் செயலால் முகம் சுளித்த பயணிகள்.. பஸ் ஊழியர்கள் போராட்டம்