ஆரஞ்சு சோஃபாவிலிருந்து நகராத கேஜ்ரிவாலின் போராட்டம்: துணைநிலை ஆளுநர் அலுவலகத்துக்கு வந்த 4 ஆம்புலன்ஸ்கள்
இந்தியா June 15, 2018,ரேஷன் பொருட்களை மக்கள் வீட்டுக்குக் கொண்டு செல்லும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்த அனுமதி கோரியும், ஐஏஎஸ் அதிகாரிகளின் வேலை நிறுத்தத்தை நிறுத்த வலியுறுத்தக் கோரியும் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் சிசோடியா, அமைச்சரவைச் சகாக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ….
Source: Hindu
Read More >> ஆரஞ்சு சோஃபாவிலிருந்து நகராத கேஜ்ரிவாலின் போராட்டம்: துணைநிலை ஆளுநர் அலுவலகத்துக்கு வந்த 4 ஆம்புலன்ஸ்கள்