விரைவில் இந்தியா கடும் தண்ணீர் பஞ்சத்தை சந்திக்கும்.. நிதி ஆயோக் ஷாக்!

One India

டெல்லி: இந்தியா கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்திக்கும் என்று மத்திய அரசின் நிதி ஆயோக் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் மேலும் மோசமாகி வருகிறது. 2030 ஆம் ஆண்டில் இந்தியாவின் தண்ணீர் தேவை இரண்டு மடங்காகும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு பேசினார். ….

Source: One india

Read More >> விரைவில் இந்தியா கடும் தண்ணீர் பஞ்சத்தை சந்திக்கும்.. நிதி ஆயோக் ஷாக்!

Search

Back to Top