நாங்கள் முதல்வருக்கு ஆதரவானவர்கள் அல்ல.. ஆனால் அதே சமயம்….- திவாகரன் மகன் ஜெயானந்த்

One India

சென்னை: நாங்கள் முதல்வருக்கு ஆதரவானவர்கள் அல்ல என்றும் சசிகலாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற எடப்பாடி ஆட்சிக்கு தொல்லை கொடுக்க மாட்டோம் என்றும் ஜெயானந்த் தெரிவித்தார். ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்த நிலையில் தற்போது தினகரனும், திவாகரனும் தனித்தனியாக கட்சியை ஆரம்பித்து விட்டனர். முதலில் தினகரனின் வளர்ச்சியை பார்த்து தாய்மாமன் என்ற முறையில் மகிழ்ச்சி அடைவதாக திவாகரன் பூரிப்படைந்தார். ….

Source: One india

Read More >> நாங்கள் முதல்வருக்கு ஆதரவானவர்கள் அல்ல.. ஆனால் அதே சமயம்….- திவாகரன் மகன் ஜெயானந்த்

Search

Back to Top