செவ்வாய் கிரகத்தில் 2000வது நாளை வெற்றிகரமாக நிறைவு செய்தது நாசாவின் க்யூரியாசிட்டி!
One India March 25, 2018,நியூயார்க்: நாசாவின் க்யூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தனது இரண்டாயிரவது நாளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்த க்யூரியாசிட்டி என்ற விண்கலத்தை கடந்த 2012ம் ஆண்டு விண்ணில் அனுப்பியது. பூமியிலிருந்து ஏவப்பட்டு 8 மாத பயணத்துக்குப் பின் இந்த விண்கலம், ஆகஸ்டு மாதம் 6ம் தேதி ….
Source: One india
Read More >> செவ்வாய் கிரகத்தில் 2000வது நாளை வெற்றிகரமாக நிறைவு செய்தது நாசாவின் க்யூரியாசிட்டி!