குரங்கணி தீவிபத்து- வனத்துறையினர் தவறு செய்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை: அதுல்ய மிஸ்ரா

One India

தேனி : தேனி மாவட்டத்தில் குரங்கணியில் சுற்றுலாப்பயணிகள் 20 பேர் காட்டுத்தீயில் சிக்கி பலியானது தொடர்பாக விசாரணை நடத்திவரும் அதிகாரி அதுல்ய மிஸ்ரா தவறு செய்தவர்கள் வனத்துறையினராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி வனப்பகுதியில் உள்ள கொழுக்குமலைக்கு சுற்றுலாப்பயணிகள் மலையேற்றப் பயிற்சிக்காக வந்தனர். இவர்களின் பயணத்திற்கு தனியார் நிறுவனம் ஒன்று ….

Source: One india

Read More >> குரங்கணி தீவிபத்து- வனத்துறையினர் தவறு செய்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை: அதுல்ய மிஸ்ரா

Search

Back to Top