சந்திரபாபு நாயுடு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும் போது அதிமுகவால் ஏன் முடியாது? சீமான்

One India

நாகர்கோவில்: குறைந்த எம்பிக்களை கொண்ட சந்திரபாபு நாயுடுவால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரும் போது 37 எம்பிக்கள் கொண்ட அதிமுகவால் ஏன் கொண்டு வர முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததை கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. இன்றைய தினம் ….

Source: One india

Read More >> சந்திரபாபு நாயுடு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும் போது அதிமுகவால் ஏன் முடியாது? சீமான்

Search

Back to Top