பயங்கர பட்டாக் கத்திகளுடன் 'ராம நவமி' ஊர்வலம் நடத்திய இந்துத்துவா இயக்கங்கள்!

One India

சிலிகுரி/ அலகாபாத்: ராம நவமி நாளான இன்று பயங்கர பட்டா கத்திகளுடன் நாட்டின் பல பகுதிகளில் இந்துத்துவா இயக்கங்கள் பேரணிகளை நடத்தி உள்ளன. ராமநவமி நாளையொட்டி பல இடங்களில் இந்துத்துவா இயக்கங்கள் பேரணிகள் நடத்தின. மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் பட்டாக் கத்திகளை இளைஞர்கள் ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர். உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ….

Source: One india

Read More >> பயங்கர பட்டாக் கத்திகளுடன் 'ராம நவமி' ஊர்வலம் நடத்திய இந்துத்துவா இயக்கங்கள்!

Search

Back to Top