ஜல்லிக்கட்டு புரட்சியாளர்களுக்கு எதிராக கியூப்பா வழக்கு! நீதிபதிகளை அவதூறாக பேசியதாக மனு தாக்கல்!!
Uncategorized February 3, 2017,டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுத்ததையடுத்து கியூப்பா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் ஜல்லிக்கட்டுப் புரட்சியாளர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளை விமர்சித்ததாக தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கக்கோரி கியூப்பா அமைப்பு தொடர்ந்த வழக்கு கடந்த 31ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் சட்டத்துக்கு தடைவிதிக்குமாறு அந்த அமைப்பு கோரிக்கை விடுத்தது.
Source: One India
Leave a comment
You must be logged in to post a comment.