வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் – அருண் ஜெட்லி
Uncategorized February 3, 2017,டெல்லி: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒருங்கிணைந்த மத்திய பட்ஜெட்டை புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வருமானவரி கணக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்ய தவறினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். 2017-18ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்
Source: One India
Leave a comment
You must be logged in to post a comment.