மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும்.. அமைச்சர் தங்கமணி கோரிக்கை
One India February 15, 2018,சென்னை: மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி கோரிக்கை வைத்து இருக்கிறார். தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 26 மாதங்களாக ஊதிய உயர்வு வழங்குவது காலதாமதமாகி வருகிறது. எனவே தமிழக மின்வாரிய ….
Source: One india
Read More >> மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும்.. அமைச்சர் தங்கமணி கோரிக்கை