பணத்தை விழுங்கி எஸ்கேப் ஆக முயற்சி.. 300 ரூபாய் கேட்டு லஞ்ச ஒழிப்பு துறையிடம் மாட்டிய பெண் போலீஸ்!
One India February 15, 2018,மும்பை: மும்பையில் பெண் போலீஸ் ஒருவர் 300 ரூபாய் பணம் கேட்டு லஞ்ச ஒழிப்பு துறையிடம் மாட்டி இருக்கிறார். ஆனால் லஞ்ச ஒழிப்பு துறையை பார்த்ததும் உடனே அதை வாயில் போட்டு விழுங்கி இருக்கிறார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. லஞ்ச ஒழிப்பு துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்து இருக்கிறது. ….
Source: One india
Read More >> பணத்தை விழுங்கி எஸ்கேப் ஆக முயற்சி.. 300 ரூபாய் கேட்டு லஞ்ச ஒழிப்பு துறையிடம் மாட்டிய பெண் போலீஸ்!