லஞ்சப் பணத்தை முழுங்க முயற்சித்த பெண் போலீஸ்: கையும் களவுமாக பிடிபட்டார்
இந்தியா February 15, 2018,மேற்கு மகாராஷ்ட்ராவின் கோஹ்லாபூரை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் ரூ.300 லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். மாட்டிவிடக்கூடாது என அந்தப் பணத்தை அவர் வாயில் போட்டு முழுங்க முயற்சித்துள்ளார். ….
Source: Hindu
Read More >> லஞ்சப் பணத்தை முழுங்க முயற்சித்த பெண் போலீஸ்: கையும் களவுமாக பிடிபட்டார்