கணவனை காப்பாற்றச் சென்ற கர்ப்பிணிப் பெண்… அடிதடி சண்டையில் கரு கலைந்த சோகம்!
One India February 15, 2018,திருவனந்தபுரம் : கேரளாவில் நிலத்தகராறில் கணவனை தாக்க வந்தவர்களிடையே நடந்த சண்டையை விலக்க சென்ற மனைவியின் 4 மாத கருகலைந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் ஜோசனா சிபி. 30 வயது சிபி 4 மாத கர்ப்பிணியாக இருந்தாக கூறப்படுகிறது. சிபியின் கணவருக்கும் அண்டை வீட்டில் வசிக்கும் ….
Source: One india
Read More >> கணவனை காப்பாற்றச் சென்ற கர்ப்பிணிப் பெண்… அடிதடி சண்டையில் கரு கலைந்த சோகம்!